தன்னம்பிக்கை தமக்கை
காலனோ தன் தாலி பறித்துவிட்டார்.
மற்ற மக்கள் மொட்டுக்கள் தான் மலரவில்லை
ஆனாலும் என் தமக்கை தளரவில்லை
செய்யும் தொழிலே தெய்வம் என்றும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என்றும்
சத்தியமும் உண்மையும் தன்னுள் வைத்து
பணியாற்றியவரே எங்கள் தமக்கை.
பணியாற்றியவரே எங்கள் தமக்கை.